A Tamil version of my earlier blog post ... A story from every home...
அவர் நம் ஒவ்வொருவர் வாழ்வையும் தொட்டார் . சின்ன சின்ன விதங்களில். நம் ஒவ்வொருவரிடமும் அவரைப் பற்றிச் சொல்ல ஒரு கதை இருக்கிறது. அவரைப் பற்றி . அவர் அன்பைப் பற்றி. அவர் வாழ்வும் நம் வாழ்வும் இணைந்த வைபவத்தைப் பற்றி, நம் மனங்களில் அவர் நிறைந்து நம்மை வழிகாட்டிய கதைகளைப் பற்றி. இவை சாயி சுயசரிதைக் கதைகள்.
சில கதைகள் எங்கும் எப்போதும் எழுதப்படாத கதைகள். சில கதைகள் நம் இதயத்தில் மட்டும் நிறைத்து வைத்து போற்றப்படும் கதைகள், அவை இனிமேலும் எழுதப் படாது. சில கதைகள், மற்றவர்களிடம் நாம் சொல்ல வேண்டிய கதைகள். நம் வாழ்வில் அவர் அன்பை எப்படி அன்பை நிறைத்தார் என்பதை உலகத்துக்குச் சொல்லி ஆனந்தப்படவேண்டிய கதைகள். சிலவற்றை கதை என்று சொல்ல முடியாது, சின்ன நிகழ்ச்சிகள் , நகைச்சுவையான வாக்கியங்கள், ஏதோ ஒரு நாள் இங்கே இந்த மண்டபத்தில் நாம் அமர்ந்திருந்த போது நடந்த சம்பவங்கள், நம் நினைவில் நிற்கின்றன. நாம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து யோசிக்கும் போது நம் உள்ளிருந்து அவை நீர்க்குமிழிகள் போல் நம் மன ஏரியிலிருந்து எழும்பி மேலே வருகின்றன.
சில கதைகளில் வசனம் இருக்காது. நாம் அங்கே அமர்ந்திருந்த போது, அவர் நம்மைத் தாண்டி போகும்போது, நம் கண்களில் கூர்ந்து கவனித்த அந்தப் பார்வை. நமக்காக, நாம் மட்டும் புரிந்து கொள்ளுவது போன்ற பார்வை. அவர் பேசவில்லை ஆனால் அர்த்தம் புரிந்துவிடும். நாம் கேட்க வேண்டும் என்று நினைத்தோம், கேட்கவில்லை, ஆனால் அந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.
சில கதைகளின் முக்கியத்துவம் நாம் பல நாட்குளுக்குப் பிறகு தான் உணர்ந்தோம். அறிய முடியாத இறை மனதை நம் சிறு மனத்தால் அறிய முயன்று, அது கொடுத்த விடையை வைத்து அவரது விந்தையை கணக்கு போட முயன்றிருப்போம்.
சில சமயங்களில் நமக்கு தோன்றிய ஒரு எண்ணம் , அது அவரிடமிருந்து வந்தது என்பதை நாம் உணர்வோம். அந்த எண்ண அனுபவம் கூட ஒரு கதையே.
இது உங்கள் அனுபவம் , அல்லது என் அனுபவம் மட்டும் அல்ல. வீட்டுக்கு வீடு இந்த சாய் கதைகள் உண்டு. சில கதைகள் பிறருக்கு சின்னதாக இருக்கலாம். ஆனால் , நமக்கு அது இனிமையான கதை, முக்கியமான கதை. ஏனென்றால், அது அவர்கள் வாழ்க்கையில் நடந்த கதை அல்ல, நம் வாழ்வில் நடந்த கதை. 'Dunnapotha' என்று செல்லமாக திட்டி இருப்பார். 'Good Boy' என்று புகழ்ந்திருப்பார். அதுவும் ஒரு இனிமையான கதை தான்.
மற்றவர்களின் அனுபவத்தைப் பற்றி நாம் கேள்வி கேட்கலாம், விவாதம் செய்யலாம், மறுக்கலாம். ஆனால் , நம் உள்ளுணர்வை நம்மால் மறுக்க முடியுமா ? நமது உள்ளுணர்வுகளுக்கு நாமே முக்கியத்துவம் கொடுக்கவில்லையெனில் , நாம் எதை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை வாழ்கிறோம் ? நம் கதை, நம் உள்ளுணர்வுகள் , நமக்கு ஆழமானவை . 'Personal'-ஆக முக்கியமானவை. அதனால் தான், அவர் உலகத்துக்கே போதகராக இருந்திருக்கலாம் , ஆனால் நமக்கு 'Personal God'- ஆக இருந்தார். அந்த நாள், அவரவர்கள் எங்கெங்கோ இருந்தாலும், அங்கிருந்தே, நன்றி உணர்வுடன் , அவருக்காக ஒரு துளி கண்ணீர் சிந்திய , அந்த லக்ஷோபலக்ஷம் மக்கள் அனைவருக்கும் அவர், தனி தனியாக , 'Personal God'- ஆக இருந்தார். அவர் இந்த வீட்டின் தலைவர், ஒவ்வொரு உரையாடலையும் அமைதியாக கேட்பவர், ஒவ்வொரு உணவு வேளையின் போதும் கண்ணுக்குத் தெரியாத விருந்தாளி. ஒவ்வொருவர் வீட்டிலும், இன்று , அவரவர்கள் 'Dinner Table '-இல் , இந்த சாய் கதைகளை தான் , ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாம் சிறிய, ஆழ்ந்த , 'Personal' கதைகள் , நம் வாழ்வில் அவர் வந்த கதை, நம் உள்ளுணர்வின் கதை, நம்மை அந்த திருச்சிற்றம்பலம் தடுத்தாட்கொண்ட கதை.
கதை இருக்கிறதோ இல்லையோ, அதை சொல்லுகிறோமோ இல்லையோ, நாம் மீண்டும் மீண்டும் இங்கே வந்தோம். ஒவ்வொரு 'New Year'-உம் , சிவராத்திரியும் , நவம்பரிலும் வந்தோம். இங்கே வந்தால் நிம்மதி என்று நாடி வந்தோம். அப்படி வருவோருக்கெல்லாம் அன்பு தரும் ஆல மரமாக அவர் இந்த ஆஸ்ரமத்தை அமைத்தார். இந்த அன்பு நிழலின் குளிர்ச்சியில் நிம்மதியை தேடி வந்தவருக்கெல்லாம் அது கிடைத்தது .
இந்த அன்பு உணர்வுகள், கண்ணுக்கு தெரியாதவை , ஆனால் , 'இது சத்தியம் என்று எனக்கு தெரியும்', என்று அழுத்தமாக எழும் உள்ளுணர்வுகள். இந்த உணர்வுகளை வைத்து தான் , சுவாமியைப் பற்றிய ஒரு வடிவத்தை நாம் நமது மனங்களில் உருவாக்கி இருக்கிறோம். அந்த வடிவம், லோகாயதமான வடிவம் அல்ல. அது உணர்வுகளின் வடிவம். வருடக்கணக்கில் , மிக மெதுவாக, ஒரு எறும்பு தானியம் சேகரிப்பதுபோல , சேர்த்து வைத்த, வடிவம். நாம் அவரிடம் கேட்ட கோரிக்கைகள் , இந்த உலகம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அவர் நமக்கு கொடுத்த பரிசுகள் காலப்போக்கில் ஒளி குறையலாம். ஆனால் , நாம் அவரது கண்ணோடு கண் நோக்கிய போது , அவரை பிரார்த்தனையில் நினைத்த போது , நம் இதயம் என்னும் 'Camera'வில் , அவரது வடிவத்தை செதுக்கிய , அந்தக் கண நேரம், அது இந்த உலகத்தியது அல்ல. அது காலம் கடந்தது, லோகாயதத்துக்கு அப்பாற்பட்டது. கிருஷ்ணர் , ஆயிரக்கணக்கான கோபிகைகளுக்கு , ஒவ்வொருவருக்கும் ஒரு கிருஷ்ணராக வடிவெடுத்தது போல, நாம் ஒவ்வொருவருக்கும் அவர் நமது இதயங்களில் ஒரு வடிவத்தை வரைந்திருக்கிறார். விதம் விதமாக, வித்தியாசமான அழகுடன், உணர்வுகளின் வடிவம் ஒன்றை அளித்திருக்கிறார்.
கல்வி, மருத்துவ வசதி, குடிதண்ணீர் - இவை மூன்றும் கட்டாயம் இலவசமாக தரப்பட வேண்டும் - என்று அவர் நம்பினார். நமக்கு ஒரு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையை எப்படி செயலாக்க வேண்டும், பல்லோர் போற்றும் உதாரணமாக , ஊக்கமளிக்கும் வகையில் , எப்படி நம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் , என்பதை அவர் உலகத்துக்கு செய்து காட்டினார். எனக்கு 'rights' இருக்கிறது , உரிமை இருக்கிறது என்று போராடுகிறோம். ஆனால், அதுவே , 'responsibility' என்று வரும் போது, பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றால், பயந்து ஓடுகிறோம். அதை, மற்றவர் பெயருக்கு மாற்றி, அவரை எப்படி குறை சொல்லலாம் என்று யோசிக்கிறோம். அப்படிப்பட்ட இந்த உலகத்திலே, சுற்றி இருப்போரின் பிரச்சினைகளுக்கு, சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு, ஒரு தனி மனிதன் எப்படி பொறுப்பு எடுத்துக்கொண்டு , அந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதை நிரூபித்தார். அவர்களுடைய கஷ்டத்தை, தனது கஷ்டமாக , அவர் நினைத்தார்.
'1980 'இல் , ஒரு இலவச பல்கலைக் கழகம் வரும் என்றும், அதில் மனித குண மேம்பாடுகளையும், 'Character Building ' -உம் இணைந்ந்து போதிப்போம் என்று அவர் சொன்ன போது, அவர்கள் எல்லாம் கை கொட்டிச் சிரித்தார்கள். இன்றைக்கெல்லாம் அந்த பல்கலைக்கழகம் 30 ஆண்டுகள் முடித்துவிட்டு இன்னும் வெற்றி நடை போடுகிறது. அதன் மூலம் பல ஆயிரம் பேர் வாழ்க்கையைத் தொட்டார். '1990'-இல் , ஒரு உயர்தர மருத்துவ மனை உருவாக்கி , ஏழை மக்களுக்கு அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்வோம் என்று அவர் சொன்ன போது, அவர்கள், எள்ளி நகையாடினார்கள். இன்றைக்கு அந்த மருத்துவ மனை 20 வருடங்கள் முடித்தாகி விட்டது. பற்றாக்குறைக்கு , அந்த மருத்துவ மனை 10 வருடங்கள் முடித்த போது, அதே அளவில் , இரண்டாவது மருத்துவ மனையையும், கட்டினார். இன்னும் பல ஆயிரம் பேர் வாழ்க்கையைத் தொட்டார். '1995'-இல் , வறண்ட பூமியாக இருந்த, ஒரு மாவட்டம் முழுவதற்கும் , பல நூறு மைல் தொலைவிலிருந்து தண்ணீர் கொண்டு வருவேன் என்றார். அதற்காக அவர் கடன் வாங்க நேரிட்டது. அப்போது அவர் சொன்னார் : ' நல்ல எண்ணத்தோடு நல்ல காரியம் செய். உதவி தானாக வரும். ' அதற்கு பிறகு, இன்னும் 4 மாவட்டங்களுக்கு குடிதண்ணீர் திட்டத்தை அமுல்படுத்தும் அளவுக்கு அது விரிந்தது. அதோ, இன்னும் பல ஆயிரம் பேர் வாழ்க்கையைத் தொட்டார்.
அவரை எல்லாரும் 'Personal God ' என்று நம்பாமல் இருக்கலாம், பரவாயில்லை. ஆனால், சேவை காரியங்கள் மூலம், கண்காணாத அந்த பல ஆயிரம் அந்நிய மனிதர்களின் வாழ்க்கையில் அவர் விளக்கேற்றி வைத்தார். அந்த பல்லாயிரம் மக்களுக்கு அவர் அன்னியர் அல்லர். அவர்களுக்கு , அவர், வீட்டை வாழ வைத்த வள்ளல். எங்கிருந்தோ, பல ஆயிரம் மைல் தூரத்திலிருந்து வந்த நோயாளியைப் பொறுத்தவரை, அவர் ஒரு வள்ளல். ஒரு average middle class வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் , டிகிரி படிப்பு படிக்க கஷ்டப்பட்ட இளைஞனுக்கு , அவர் ஒரு வள்ளல். ஒரு மலை நாட்டு கிராமத்தின் வறண்ட தொண்டையைப் பொறுத்த வரை , அவர் ஒரு வள்ளல். இவை எல்லாவற்றிலும் , அவரிடம் வாங்கி கொண்டவர்கள் , கல்வி, வைத்தியம், குடிதண்ணீர் ஆகியவற்றை வாங்கி கொண்டு, நன்றியை செலுத்தினார்கள். ஆனால், அவர் கொடுத்தது, அதுவல்ல. அவர் கொடுத்தது அன்பு மட்டும் தான். அவர் எப்போதும், எல்லோருக்கும், அன்பை மட்டும் தான் கொடுத்தார், மற்றவை எல்லாம் அன்பை வெளிப்படுத்த , ஒரு கருவி தான். இந்த சேவைக் காரியங்களை செய்த சேவகர்களுக்கும், பக்தர்களுக்கும், அவர் அதோடு நிறுத்தவில்லை, அவர்கள் சேவையின் தரத்தை உயர்த்த விரும்பினார் . வெறுமனே வேலை செய்தால் போதாது, அதில் அன்பும் , சரியான மனோபாவமும் இருந்தால் தான் பிரயோஜனம் என்று போதித்தார். உன்னுடைய, உண்மையான தெய்வீக இயல்பை உணர்வாயாக , பிறகு நீ எது செய்தாலும், நன்மையாக தான் இருக்கும், என்றார்.
நாம் சொல்கிறோம் : அவர் ஒரு ஹிந்துவை 'Better' ஹிந்துவாக மாற்ற வந்தார் என்றும், ஒரு முஸ்லிமை 'Better' முஸ்லிமாக மாற்ற வந்தார் என்றும், ஒரு கிறித்தவனை 'Better' கிறித்தவனாக மாற்ற வந்தார் என்றும் சொல்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக , அவர் ஒவ்வொரு மனிதனையும், 'Better' மனிதனாக , மாற்ற வந்தார் என்று சொல்லலாம். மனிதனுக்கு, அன்பு என்றால் என்னவென்று தெரிய வேண்டும், அது மற்றவர் மனதை எப்படி மாற்றும் என்பது புரிய வேண்டும். நம்மை சுற்றி உள்ளவர்களின், சமுதாயத்தின் கஷ்டங்களை புரிந்து கொண்டு, அதை தீர்க்கும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டு , மனிதனோடு மனிதன் நேசமாக வாழ வேண்டும். ஒருவர் கேட்பதற்கு முன்பே அவர்களுக்கு, நாம் நன்மையை பகிர்ந்து அளித்து, அவர் என்றாவது ஒரு நாள், வேறு ஒருவருக்கு நன்மை செய்வார் என்று நம்பி , நன்மையை சுற்றி வரச் செய்ய வேண்டும். அன்பின் மூலமும், சேவையின் மூலமும், தனக்கு உள்ளிருக்கும் தெய்வத் தன்மையை அவன் உணர வேண்டும். பிறகு, அதே தெய்வத்வம் தான் அங்கிங்கெனாதபடி , எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை உணர வேண்டும். இதை சொல்லத்தான், இதை செய்து காட்டத்தான் இந்த தெய்வம் வந்தது.
என்றாவது ஒரு நாள், பல ஜன்மங்கள் கழித்து, நமது பிறவி பயணத்தில், நாம் ஒரு நாள், இந்த உண்மையை உணரத் தான் போகிறோம். நமது 'Personal God '-க்கும் , நமக்கும், அதிகம் வித்தியாசம் இல்லை, நாமும் தெய்வம் தான், என்பதை உணரத் தான் போகிறோம். அதைத் தானே அவர் முதலிலேயே சொன்னார், நமக்குத் தான் , இது புரிபடுவதற்கு நிறைய 'time' ஆகிவிட்டது, என்று நினைப்போம்.
நம் உடம்பு, நம் மனம், நம் வினை, நம் விதி, நமது வாழ்வின் குறிக்கோள் , நம் வாழ்வின் கம்யம் , நம் உண்மை இயல்பு, - இதெல்லாமே நமக்கு புரியவில்லை. இந்த லக்ஷணத்தில், நாம் , அவரையும், அவர் உடம்பையும், அவர் அவதார நோக்கத்தையும் , புரிந்து கொள்ள முடியுமா என்ன ?
அவரை ஏன் நாம் நேசிக்கிறோம் தெரியுமா ? அவருடைய புகழை அளவிட முடியாது, அவரை புரிந்து கொள்ள முடியாது. அவரை புரிந்து கொண்டு அப்புறமாக அவரை நேசிக்க முடியுமா என்ன ?
அவர் முன்னிலையில், நாம் யார் , என்பதை அவர் நமக்கு காட்டுகிறார். அவருடைய திருவுருவப் படத்தின் தீபத்தின் முன்பு, நமது மனம் என்ற ஏரியில் தோன்றும் பிம்பத்தில், நம்மை நாம் காண்கிறோம். வேறு எங்கெங்கோ தேடி கிடைக்காத, நம்மை பற்றி, நாமே அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை , அவர் முன்னால் நாம் உணர்கிறோம். அந்த உள்ளுனர்வுகளுக்காக தான் நாம் அவரை நேசிக்கிறோம். நீங்கள் இந்த நிலையை அடைந்திருந்தால் , இந்த பிரசாந்தி நிலையத்தை, அடைந்திருந்தால், இது உண்மை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
Saturday, April 30, 2011
வீட்டுக்கு வீடு ஒரு கதை உண்டு
Posted by
Namaji
at
5:35 PM
0
comments
Labels: Puttaparthi, Spirituality, Tamil
Monday, April 25, 2011
A story from every home
HE touched each one of our lives in little little ways at different points in time. Each one of us has a story to tell, about His Love, about how our lives have mingled with His, about His impact on us, our minds.
Sometimes they are stories told never before. Some are stories that are cherished deeply in the heart and might never be told. Some are stories that we enjoy telling, because the Love that we received, we want to share with the entire world. Some may be just little quips, short incidents, quotable quotes that happened some sunny morning in the Mandir here, but have been etched in our memories and bubble up from time to time, during our moments of reflection.
Some may be just silent moments, when He passed by us, He had this customized twinkle in His eye, apparently no word was spoken, but we got the message nevertheless. Some may be moments whose importance we realized only later, for, at that time, we let our narrow mind interpret the million mysterious ways of God. Sometimes it might have been as small as a thought that occurred to us, which we knew came from Him.
It's not just the story of you and me, it's ghar ghar kee kahani, a story from each home. Some may be stories that for others may be trivial, but for us, so sweet and so important, because they happened in our lives, not theirs. Even a light chiding as 'Dunnapotha' or a pleasant reference as 'Good Boy'. We can deny, question or argue somone else's experience, but can we deny a feeling when it occurs within us ? After all, if we aren't true to our feelings, what else would life be worth living for ? Our feelings and our stories are always deep, important and very personal to us. That is why, even though He was a Universal Teacher, He was a 'Personal' God. A personal God individually to all those millions, who shed a tear or two today in fond gratitude from wherever they are. He was the Head of this House, a silent listener in every conversation, an unseen guest at every meal. Every home must be narrating these stories at their dinner table today to others in the family and friends, and they are all little, but deeply personal stories of how He came into "my life" and what we felt about Him.
Whether story or not, whether told or not, each one of us was here, flocking here from time to time, for every Christmas, every Shivarathri and every November, because it was so wonderful to be here. He had made it so wonderful for us to be here, it’s so cool to bask in the shadow of this large banyan tree of Love.
It's these little but sure acts of love, invisible but 'I-know-it-is-true' kind of feelings, that have built our picture of how we relate to him. That picture is not of the material kind. It's a picture of feelings, built slowly like an ant builds its granary. The wishes we asked Him, might have been of this world and gifts that we received may fade with time. But the feeling we cherished when we prayed to him, that Moment of capture in the camera of our heart, it is not of this world and is timeless. Like Krishna who made a copy of Himself to each of the thousand Gopikas, the Master has made a picture of Himself in each of our hearts, each picture unique in its streaks and differently beautiful.
Education, Healthcare and Drinking water SHOULD be given free, He believed. And He set out to show the world how to manifest your belief into an example and an inspiration for others. In an age, where people are particularly insistent about their rights and cleverly transfer the responsibility to others at the quickest possible opportunity, He showed how an individual can take a personal sense of responsbility for the problems of the community. He felt for their problems, as really and as strongly as if it was His own problem.
When He said, in 1980, that a University would be completely free, and would combine modern education with character-building and human values, they mocked at him. It just completed 30 years and a few thousand lives were touched. When He said, in 1990, that a world class hospital would do surgeries for free for the poor, they jeered at him. That one just completed 20 years. Even better, 10 years into the first, for a bonus, He added one more hospital of the same scale and a few more thousand lives were touched, literally. When He announced in 1995, to supply drinking water to an entire arid district drawing water from hundreds of kilometers away, and He had to borrow to finish it, He said, 'Do good work with a good intention. Help will come.' And then He went on to add 4 more districts to the list and few thousand hearts.
He may not have been a personal God to everyone, but for those few thousand stranger lives that He touched by His Service, He was no more a stranger. For an unknown patient coming from a distant land, He was a giver. For that average, middle class young lad in his teens looking for a degree and can't afford it, He was a giver. For a parched throat in a uphill tribal village, He was a giver. In all these, the ones who received, got their cure, education and water and are grateful. But He was a giver of Love, above all, that was what He always gave, the rest were just the specifics. And for volunteers and the followers who participated in these works, He raised the bar for them further, beyond the work they did. Work wasn't an end in itself, He said, it was Love and the Attitude that accompanied it. Know your own reality, and every work that you do will be good.
It is said that He came to make a Hindu a better Hindu, a Muslim into a better Muslim, a Christian into a better Christian. But, above all, He came to make every Man, a better Man. So that Man may believe in Love and its cascading power of transformation. That Man may believe in Selfless Service and the proactive responsibility to care and share with fellowmen, to pay it forward with goodness. That Man may, one day, by the power of Love and Service, inquire into His own true nature and find Divinity within. And then find it pervading all over the place, in everyone. Some day, in a journey across lives, we may discover that we weren't any less godly than our personal God. Which is what He always said in the first place. We just took our time to get the point.
We are not able to figure out our own body, our mind, our destiny, our Gamyam and our real nature. What would we know of Him, His body and His Mission ?
As some famous quote goes, we love him, perhaps not for what He is, for we know not His Glory in its entirety. We love him, for what we are, when we are in His presence. For what we reflect in the light of His altar. For what we find out about ourselves that we didn't find otherwise. If you've been there, you'll know it to be true.
Posted by
Namaji
at
5:15 PM
2
comments
Labels: Good Work, Personal Growth, Puttaparthi, Society, Spirituality
Tuesday, October 23, 2007
Seeking the Source
I have a fascination for rivers. One reason is my early impressions of Cauvery in full flow at Srirangam in my childhood days. Nowadays, it's more often dry due to "known issues" but the images of the river in all its majesty have stayed. Okay, if you want, etched in my memory. It used to be mentioned in our textbooks that while in some places it can get as narrow as "aadu thaandum kaviri" (so narrow as a goat can cross it in a jump) , it also becomes "Akanda Kaveri" (so vast that you see water till where your eyes can reach). Krishna @ Kanakadurgam is very good, it's tough to be in flow all year round in the south and it's Andhra Pradesh's good fortune that it is blessed with two of them, Krishna and Godavari.
Best so far and almost matchless are Ganges and the other further north rivers that drive in to the Ganga. Mandakini @ Kedar, tops them all. Heard Brahmaputra is among the most ferocious rivers and makes it extremely tough for river-rafting. Our raft coach, whom i believe has rafted in 11 countries, rated Brahmaputra as the toughest and the most exciting raft destination. A friend who visited Beas @ Kulu, Himachal Pradesh was full of praise for it.
Two rivers I want to visit some day : Godavari and Narmada. Godavari for comparing it with Krishna, particularly, Godavari @ Bhadrachalam. Seems there is a two-day trip on boat that ends at Bhadrachalam. Narmada, for the fanciful images I have about its grandeur and also about its enormity as discussed by the NBA. Walking all the way from Kerala, Adi Shankara is said to have met his guru Gowdapada on the banks of the River Narmada. Why mention this here, well, he is one of my icons, so I have to bring in my icons and all their fascinations into my posts. Someday, I should post nice pictures from our Chardham trip, taking the blog to the next level, photo blogging. Even as I write, Ramnath has already beat me to it by posting pictures of the Bhagirathi Mountain, hopefully I will supplement that by posting pictures of the Bhagirathi River.
Chitravathi is rarely in good flow, but when it recently indeed was, we all made a beeline to the river especially to watch it flow. There was even some news/rumour that some bund/dam upstream was broken due to heavy rains and chitravathi would flood, that was not to be. Or as in local slang, antha scenu ledhu. But it was in pretty good flow. And that was good scenery. A friend of friend of somebody offered Chilli Bajjis, it aptly fitted the occasion, so we put a heheheh face and gladly accepted, munched and shot off and dedicated that day's group discussion entirely to the Chitravathi river, its origin, its problems, it's floods in the earlier years and to the responsible policemen who were warning the folks not to venture into the river. Now there is a also a nice road that runs parallel to the river, so makes it a very good stretch for walkers, thinkers, poets and meditators (as long as you are not on the road). And hey yes, more recently, for bloggers too. One of my friends mentioned it's particularly wonderful on cool early mornings. Hmm.. to confirm that personally, I will have to change my schedule and check out some day.
As kids, we were trained to chant a sloka when we are just about to finish our bath, invoking the sacred rivers. My sanskrit is poor and even worse when I put it in English, but here it is:
Gangecha Yamunechaiva Godavari Saraswathi
Narmadey Sindhu Kaveri Jalesmin Sannidhim Kuru
(The meaning is here. )
I think rivers have something ethereal about them. For one, they have a calming effect on your mind. After a brief calm, they can ignite your imagination. They make you reflect on your imaginations and prod you to seek their source, i mean the river's source, and when you reach their source, they inspire you to find the source of your imaginations. And once you are done, they make you blog about what they have done to you.
Posted by
Namaji
at
12:17 AM
1 comments
Labels: _ My favorite posts, Andhra Pradesh, Blogging, Puttaparthi, Riverside Walks, Shankara, Trips
